3744
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் மற்றும் ஸ்பாம் அழைப்புகள் தொடர்பான பிரச்சினை குறித்து...

1558
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல்...

3250
ஆன்லைன் ஏல ஒப்பந்தம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 844 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. சிறிய தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில்...

2790
ஆதர்ஷ் நிலையத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 1,253 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினரின் வினாவுக்கு எழுத்து மூல...

3462
இந்தியாவில் 5ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கும் என்றும், டேட்டா விலை உலக நாடுகளில் உள்ளதைவிடக் குறைவாக இருக்கும் என்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்குப் ...

1895
சமூக ஊடகங்களில் பரவும் தீமையான கருத்துகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ...

2399
ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ...



BIG STORY